வியாழன், 6 மார்ச், 2014

தமிழுணர்வு,இனவுணர்வு,சமுதாய உணர்வு.

             அன்புமிக்க சான்றோர்களே,
                                           வணக்கம்.
                  அன்னை தமிழ் வலைப்பக்கத்திற்கு வருக! வருக ! என அன்புடன் வரவேற்கிறோம்.
  
 தேனொக்கும் செந்தமிழே! நீ கனி!
            நான் கிளி!
   வேறென்ன வேண்டும் இனி?

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
 இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

உறுதி! உறுதி ! ஒன்றே சமூகம்
 என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி!

தொண்டு செய்வாய் தமிழுக்குத்
துறைதோறுந்துறைதோறுந்
துடித்தெழுந்தே